கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல்,…

மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

  20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார். பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன்…

‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவர் குறித்து ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார், இந்தப் புத்தகம் பிப்.27ம் தேதி வெளிவருகிறது.…

ஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்

ஹேப்பி நியூ இயர்… டிசம்பர் 31, 2017 இரு ஆண்டுகளாக புத்தாண்டு தினங்களை கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத் திருவிழாக்களுடன் கடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறையும்…

பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..

தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அப்புசாமி- சீதாப்பாட்டி என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா…

இன்குலாப் என்றொரு மானிடனின் இறுதி விருப்பம்!

மக்கள் பாவலர் இன்குலாப் கடந்த 07.02.09ல் எழுதிய கடிதம், 2017ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு, தி இந்து நாளேட்டில் 03.12.2017 அன்று பிரசுரமாகி உள்ளது. _________________________________________________________________   என்…

எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…

காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம்.  சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல்…

இலையுதிர் காலம் : சிறுகதை…

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி…

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக…

திரைப்படங்களில் எளிய மக்களுக்கு எதிரான நுண்ணரசியல்: ஊடகவியலாளர் செந்தில் வேல்

  சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். சலைவத் தொழிலாளி ஒருவர் சலவை செய்த துணிகளை எடுத்துக் கொண்டு விசு அவர்களோடு உரையாடும் காட்சி..அதில்…

Recent Posts