வெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்

May 7, 2018 admin 0

பொறுக்க முடியாத துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம் தவறி விழுந்தால் வன்முறையாளர்களாக தவறி விழுவதைத் தவிர வேறு வழியில்லை கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீர் கீழே விழும் போது வெடிகுண்டாகத்தான் விழும் என்பது […]

கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

April 21, 2018 admin 0

கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல், தமிழ் தேசியம், நதிநீர் சிக்கல்கள் போன்ற […]

மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

April 18, 2018 admin 0

  20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார். பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வையும், கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் […]

‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..

February 25, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவர் குறித்து ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார், இந்தப் புத்தகம் பிப்.27ம் தேதி வெளிவருகிறது. தமிழகத்தின் கவனத்துக்குரிய ஒரு அரசியல் குடும்பத்தில் […]

ஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்

January 6, 2018 admin 0

ஹேப்பி நியூ இயர்… டிசம்பர் 31, 2017 இரு ஆண்டுகளாக புத்தாண்டு தினங்களை கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத் திருவிழாக்களுடன் கடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறையும் அப்படித்தான். அன்று காலையில், ஜா. தீபா […]

பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..

December 8, 2017 admin 0

தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அப்புசாமி- சீதாப்பாட்டி என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மூத்த எழுத்தாளர் பாக்கியம் […]

இன்குலாப் என்றொரு மானிடனின் இறுதி விருப்பம்!

December 4, 2017 admin 0

மக்கள் பாவலர் இன்குலாப் கடந்த 07.02.09ல் எழுதிய கடிதம், 2017ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு, தி இந்து நாளேட்டில் 03.12.2017 அன்று பிரசுரமாகி உள்ளது. _________________________________________________________________   என் தன் நினைவோடு எழுதும் கடிதம். எப்பொழுதும் […]

எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…

November 14, 2017 admin 0

காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம்.  சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல் சுவாமிநாதனே எம்.வி.வியைப் பேட்டி கண்டிருந்தார். காதுகள் […]

இலையுதிர் காலம் : சிறுகதை…

November 10, 2017 admin 0

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி பயந்து சாகறீங்க?” என்று எரிந்து விழுந்தாள் […]

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..

November 7, 2017 admin 0

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.   கடலூர் […]