21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு : காரைக்குடியில் கோலாகலம்..

November 3, 2020 admin 0

காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில் நடைபெற்றது.விழாவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், […]

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..

September 12, 2020 admin 0

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..

July 31, 2020 admin 0

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், […]

பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..

July 13, 2020 admin 0

பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77. எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதி மீது தீராத பற்றுக் […]

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..

June 18, 2020 admin 0

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராயப்பேட்டையில் உள்ள போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். நீலாங்கரையிலும் அவருக்கு […]

உலக புத்தக தினம் இன்று..

April 23, 2020 admin 0

ஏப்ரல் -23-ம்தேதி உலக புத்தக தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்களே ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாகும்.வாசிப்பே வாழ்வை வளமாக்கும். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் அனைவரும் நல்ல புத்தகங்களை படியுங்கள். […]

சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

April 17, 2020 admin 0

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு மதியம்,அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு […]

அமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

January 13, 2020 admin 0

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கோவை காந்திநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார் சிவஞானம். மார்கழி குளிர் அவரை சற்று நடுங்க வைத்தது.இதமாக பக்கத்தில் உள்ள பேக்கரி கடையில் டீ அருந்தலாம் என்று சென்றார். அப்போது […]

தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..

December 18, 2019 admin 0

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சூழ் நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். […]

அக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..

October 12, 2019 admin 0

அதிகாலை 4 மணிக்கு எழுந்து சோம்பல் முறித்தபடி சமையல் வேலைகளைத் தொடங்கினாள் சித்ரா.. கணவர் அரசு பேருந்தில் டிரைவர்,  6 மணிக்கு வேலைக்கு செல்பவர் என்பதால் தினமும் 5 மணிக்குள் கணவருக்கு சாப்பாடு கட்டிக் […]