தோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…

May 11, 2019 admin 0

நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்காக 1977ஆம் […]

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)

May 8, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல்   குறள் 61:  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு […]

கலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்

April 27, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம் – 6   அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம்.   குறள் 51:  மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர் உரை: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் […]

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…

April 25, 2019 admin 0

திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ அவர்களுக்கு பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு […]

கோமதிகள் ஓடுகிறார்கள்…: மானசீகன்

April 25, 2019 admin 0

    கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே மடமடவென குடிப்பதைப் போல் அத்தனை சுலமானது […]

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்…

April 22, 2019 admin 0

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்… “நீ சந்திக்காத அவமானங்களையா நான் சந்தித்துவிடப்போகிறேன் நீ பார்க்காத ஒடுக்குமுறையை நான் பார்க்கப் போகிறேன் நீ போகாதமூலவிக்கிரத்திற்ககா நான் போய்விடப் போகிறேன் பாம்பின் கண்களுக்கு எலி என்ன,முயல் […]

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..

April 6, 2019 admin 0

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல் […]

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்

March 16, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் … குறள் 31:  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி […]

ஊனுயிர் : மேனா. உலகநாதன்

March 14, 2019 admin 0

  வெயிலில் கருகும் வாழ்வில் இருந்து உருகி வழிகிறது ஊன்   உனக்கது தாழ முடியாத துர் நாற்றம்   எனக்கு அது மட்டுமே ஜீவன் நனையக் கிடைத்த ஈரம்   நினத்தின் கதகதப்பில் […]