வரலாறு படைத்தவர் க.ப.அறவாணன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

திராவிட இயக்கத்தின் பால் பெரும் பற்றுக் கொண்ட தமிழறிஞர் அறவாணனின் மறைவு, இலக்கியத் துறைக்கே பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்: பவா செல்லத்துரை

மழை பெய்துகொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், பிரபஞ்சனையே நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி.…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு…

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கரிசல் பூமியின்…

சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு

சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இதில் சென்னை தொடர்பான தங்களது…

இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சித்திரத்தையல்   மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன்   வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்…

“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம்…

பால் இயல் : வானம்பாடி கனவுதாசன்

சின்மயி பாட வாய் திறந்தார் செவிகள் குளிர்ந்தன நெஞ்சம் நெக்குருகியது. சின்மயி பேச வாய் திறந்தார் செவிகள் தீய்ந்தன நெஞ்சம் பதறியது. வாழ்க்கையை விடவும் வார்த்தைகள் வக்ரப்…

வாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்

வாழ்க்கை இலக்கை நோக்கிய ஓட்டந்தானா? எல்லாம். நெருக்கடிகள் மட்டுமா? பிடித்திருக்கின்றன. ஆசைகள் துரத்துகின்றன துரத்திக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை கோராதவற்றை ஆசை கோருகிறது? வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்…

Recent Posts