கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி…
Category: இலக்கியம்
இலக்கியம்
நானும்…: ரவிசுப்பிரமணியன் (கவிதை)
நிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய் என் மேல் அது விழ உடைந்து சிதறினேன் திகிலின் கத்தி உயிர் செருக…
பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…
பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்.. ஒரு நாள் யூ டியூப்பில் பயணம், உணவு தொடர்பான வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்ததுதான் த லைஃப் ஆப்…
நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)
தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம் தப்பா நர்த்தனத்தை அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன்…
அரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர்…
மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..( ராஜஇந்திரன் அழகப்பன் )
மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..(ராஜஇந்திரன் அழகப்பன்) அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீண்ட நேரம் துாங்கினான் அன்பழகன், அவனது துாக்கத்தை கலைக்கும் விதமாக “என்னங்க. எந்திரிங்க மணி 9…
கலைஞரின் குறளோவியம் – 7
குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள்,…
நடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)
பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும்…
ஓயாத உரையாடல்: க.சிவஞானம்
என்னைப் பார்த்த உடன் உனக்குள் பொங்கிய உற்சாகம் என் கண்களுக்குள் புகுந்து தொண்டையை அடைத்தது. சிரமப்பட்டு உரையாடலைத் தொடங்கினேன். பேச ஆரம்பித்தோம். வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது…