“பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த…
Category: இலக்கியம்
இலக்கியம்
அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்
உள்ளாழத்தில் புதைந்தபடி சலிப்பும் பயமும் தோய்ந்த உன் கவலைப் புலம்பல்களுக்கு சதா காதுகொடுத்து நானும் துயருருவேன் அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலத்தை பொதுவில் பதிவிட்டேன் விருப்பக்குறிகளாலும் பின்னூட்டங்களாலும்…
இலங்கை மலையகத்தமிழர்களின் மாரியம்மன் வழிபாடு..
இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு *************************************************** உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது…
நான்கடி இமயத்தின் நாவாற்றல் : ‘அறிஞர் அண்ணாவின் அரிய சொற்பொழிவு’..
அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும் ( டாக்டர். அண்ணா பரிமளம் ) இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் அண்ணாவின் சொற்பொழிவு – (இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை…
மயிலுகள்: சுந்தரபுத்தன்
மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள்…
ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்
இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’ ஒரு கவிதை. “பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது…
ஒரு குடிமகனின் குறி்ப்புகள்: கவிஞர் ரவிசுப்பிரமணியன் (கவிதை)
நாங்கள் சாதாரணர்கள் உழைப்பையே முதலீடாய்க் கொண்டவர்கள் எந்த அடக்கு முறைக்கும் உடனே இலக்காகுபவர்கள் எனினும் எங்கள் ஒற்றைச் சொல் உங்களை பதற்றப்படுத்துகிறது உடல் மொழியின் பதில்…
சிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை..
‘எட்வினா ஓ ப்ரேன்’ என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு, ‘ஒரே நம்பிக்கை’, ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக்,…
பாரதி யாருக்குச் சொந்தம்?: சுந்தரபுத்தன்
ஞாயிறு காலை. சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் 453வது கூட்டம், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்தளித்த பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர் களின் குறிப்புகள்)…
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி மொழிபெயர்ப்புக்கு எப்ஐசிசிஐ-யின் சிறந்த புத்தகத்திற்கான விருது
இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்கு இந்த இந்திய வர்த்தகக் கூட்டாண்மைக் கழகத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகம் விருது வழங்கப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின்…