ஓயாத உரையாடல்: க.சிவஞானம்

September 24, 2018 admin 0

என்னைப் பார்த்த உடன்  உனக்குள் பொங்கிய உற்சாகம் என் கண்களுக்குள் புகுந்து தொண்டையை அடைத்தது. சிரமப்பட்டு உரையாடலைத்  தொடங்கினேன். பேச ஆரம்பித்தோம். வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது என்ற பதற்றம் எனக்குள் பற்றி எரிந்தது. […]

அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)

September 19, 2018 admin 0

  “பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த தலைவன் பேசாமல் எப்படி தன் அரசியலை […]

அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்

September 15, 2018 admin 0

உள்ளாழத்தில் புதைந்தபடி சலிப்பும் பயமும் தோய்ந்த உன் கவலைப் புலம்பல்களுக்கு  சதா காதுகொடுத்து நானும் துயருருவேன் அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலத்தை பொதுவில் பதிவிட்டேன் விருப்பக்குறிகளாலும் பின்னூட்டங்களாலும் நிறைந்து கிடக்கிறது காலக்கோடு வாழ்த்து பலூன்கள் […]

இலங்கை மலையகத்தமிழர்களின் மாரியம்மன் வழிபாடு..

September 15, 2018 admin 0

இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு *************************************************** உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் […]

நான்கடி இமயத்தின் நாவாற்றல் : ‘அறிஞர் அண்ணாவின் அரிய சொற்பொழிவு’..

September 15, 2018 admin 0

அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும் ( டாக்டர். அண்ணா பரிமளம் ) இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் அண்ணாவின் சொற்பொழிவு – (இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை – கண்ணதாசன் புதுக்கோட்டை க .நாராயணனின் […]

மயிலுகள்: சுந்தரபுத்தன்

September 11, 2018 admin 0

மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள் அதிகம். பெயர் தெரியாத பறவைகளும் உண்டு. […]

ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்

September 8, 2018 admin 0

இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’  ஒரு கவிதை. “பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது வையையின் அந்தி மஞ்சள் கரையில்.” மேலடுக்கில் […]

ஒரு குடிமகனின் குறி்ப்புகள்: கவிஞர் ரவிசுப்பிரமணியன் (கவிதை)

September 7, 2018 admin 0

  நாங்கள் சாதாரணர்கள் உழைப்பையே முதலீடாய்க் கொண்டவர்கள் எந்த அடக்கு முறைக்கும் உடனே இலக்காகுபவர்கள் எனினும் எங்கள் ஒற்றைச் சொல் உங்களை பதற்றப்படுத்துகிறது  உடல் மொழியின் பதில் எரிச்சலூட்டுகிறது ஒரு கலைப்படைப்பை அரங்கேறவிடாமல் தடுக்கிறது […]

சிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை..

September 4, 2018 admin 0

‘எட்வினா ஓ ப்ரேன்’ என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு, ‘ஒரே நம்பிக்கை’, ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக், சாலை விபத்தில் இறந்துவிடுகிறான். அந்தக் குடும்பம் […]

பாரதி யாருக்குச் சொந்தம்?: சுந்தரபுத்தன்

September 4, 2018 admin 0

  ஞாயிறு காலை. சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் 453வது கூட்டம், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்தளித்த பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர் களின் குறிப்புகள்) நூலின் அறிமுகமாக நடந்தது. பழம்பெரும் ’இலக்கிய […]