இலக்கியம்
ஓயாத உரையாடல்: க.சிவஞானம்
என்னைப் பார்த்த உடன் உனக்குள் பொங்கிய உற்சாகம் என் கண்களுக்குள் புகுந்து தொண்டையை அடைத்தது. சிரமப்பட்டு உரையாடலைத் தொடங்கினேன். பேச ஆரம்பித்தோம். வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது என்ற பதற்றம் எனக்குள் பற்றி எரிந்தது. […]