வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்!

வாழ்நாளில், எத்தனையோ பிரம்மாண்ட மலர்மாலைகளையும், மகுடங்களையும் சூடிக் களித்தவர் கலைஞர். ஆனால், அவரது இறதிப் பயணத்தின் போது, ஊடக உலகின் “சொல்லின் செல்வன்” ஆகத் திகழும் புதியதலைமுறையின்…

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும்…

நான் தான்… ஸ்மார்ட் போன் பேசுகிறேன்…: கி.கோபிநாத் (சுதந்திரதினக் கவிதை)

                  அன்று கிழக்கிந்திய கம்பெனி… ஆபத்பாந்தவர்களாக காந்தி, போஸ். இன்று சாம்சங், நோக்கியா, ஆப்பிள் வோடஃபோன்,…

விரவிப்பரவும் நாதவெளி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

 செவ்வரக்கு மேகங்கள் ஓளி மறைத்துவிளையாட மதிற்சுவர் பிளந்த அரசமரத்தில் பறவைகள் ஒசையின்றி அமர்ந்திருக்க கற்கோபுர சிலைகள் பார்க்க மெலிதாய் ஓதுவார் குரல் ஒலிக்க பிரகார மண்டபத்திலிருந்து விரவிப்…

அ.ராமசாமியின் நாவல் எனும் பெருங்களம்: எழுத்தாளர் இமையம்

ஒருவர் நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர்…

வள்ளுவர் கோட்டத்து தேரும் எதிரேயுள்ள பனைமரங்களும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

கவிஞர் விக்கிரமாதித்யனின் வள்ளுவர் கோட்டம் கவிதை குறித்தும், அவரது உரைநடை எழுத்து குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை… கவிஞர் விக்ரமாதித்யன் தன்…

தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள்…: தமிழ்நதி

  நேற்று, பிரபஞ்சன் அவர்களை பாண்டிச்சேரிக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். பாண்டிச்சேரி யிலிருந்து விழுப்புரம் போகும் வழியிலுள்ள மதகடிப்பட்டு என்ற ஊரிலுள்ள மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி…

கோவை 1998 கலவரம் குறித்த மனதை உலுக்கும் சிறுகதைத் தொகுப்பு: கௌதம் ஷாம்

கோவை கலவரத்தை கதை வடிவில் நம் கண் முன்னே காட்டுகிறார் எழுத்தாளர் அ.கரீம். புத்தகத்தைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது. இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு கூர்மையாக நம்…

நாம் எம்ஜிஆர்களைக் கொண்டாடுகிறோம்… அவர்கள் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள்…!

நமது ஊரில் தேர்தல் பிரச்சாரங்களிலும், விழாக்களிலும் எம்ஜிஆரைப் போல பலர் வேடமிட்டு மக்களை மகிழ்விப்பதைப் பார்த்திருக்கிறோம். நடிகர்களைக் கொண்டாடிப் பழகிவிட்ட நமது “பண்பாட்டில்” எழுத்தாளர்களைக் கொண்டாடும் பழக்கத்திற்கு…

வெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்

பொறுக்க முடியாத துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம் தவறி விழுந்தால் வன்முறையாளர்களாக தவறி விழுவதைத் தவிர வேறு வழியில்லை கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீர் கீழே…

Recent Posts