அதிமுக திராவிட இயக்கத்தின் அங்கமல்ல : நக்கீரன் இதழுக்கு கலைஞர் அளித்த சிறப்புப் பேட்டி (Kalaingar Karunanidhi Special Interview)

May 11, 2016 admin 0

Kalaingar Karunanidhi Special Interview ______________________________________________________________________________________________________   கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் களத்திற்கு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் புறப்பட்டுக்கொண்டிருந்தார் கலைஞர். 92 வயது இளைஞரிடம் உற்சாகம் ததும்புகிறது. அந்த பரபரப்பான நேரத்திலும் நக்கீரனுக்கு நேரம் […]

நாத்தியிடம் ருசி பார்க்கச் சொல்லும் சுந்தரராமசாமி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 9, 2016 admin 0

  Shankararamsubramaniyan writes about Sundararamaswami’s thoughts  _________________________________________________________________________________________   படைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் மனம் சோர்ந்திருக்கும் போதும் சுயவிழிப்பை இழந்திருக்கும் வேளைகளிலும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள், செய்யவேண்டிய வேலைகள் என்னவென்பதைத் தெளிவூட்டுவதாக […]

அரசியல் பேசுவோம் – 11 – முரண்பாட்டில் முகிழ்த்த திமுக! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 7, 2016 admin 0

  Arasiyal pesuvom – 11 ______________________________________________________________________________________________________________   1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக, 1945ம் ஆண்டு மே மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற […]

அரசியல் பேசுவோம் – 10 – தலைவரான பெரியார்… தளகர்த்தரான அண்ணா…! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 27, 2016 admin 0

Arasiyal pesuvom – 10 ___________________________________________________________________________________________________________ காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், 1937ம் ஆண்டு வரை சுயமரியாதை பிரச்சார இயக்கத்தை மட்டுமே நடத்தி வந்தார். வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. பெரியார் சற்றே […]

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]

அரசியல் பேசுவோம் – 8 – தமிழர்களின் வரலாற்று இழிவு! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 6, 2016 admin 0

  Arasiyal pesuvom – 8 ____________________________________________________________________________________________________________   1991 ம் ஆண்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா, பார்த்த முதல் வேலை, எம்.ஜி.ஆருடன் இருந்த அல்லது அவரது விசுவசாசிகளாக கருதப்பட்ட கட்சியின் மூத்த […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 3 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

April 2, 2016 admin 0

    Thamizharivom – Patitru pathu 3 _____________________________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

'கிங்' நலக் கூட்டணி! : சுபவீ

March 27, 2016 admin 0

  Subavee’s Blog Status _______________________________________________________________________________________   “தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.   “மக்கள் நலக் கூட்டணியைத் […]

அரசியல் பேசுவோம் – 7 – மரணம் தந்த பரிசு!: செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 26, 2016 admin 0

Arasiyal pesuvom – 7 ___________________________________________________________________________________________   எம்ஜிஆர் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்தான் திரையுலக வாழ்வில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, அரசியல் வாழ்க்கையில் பிரவேசித்தார். 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை, […]

புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

March 19, 2016 admin 0

Shankarramasubramaniyan’s article about documentations  ______________________________________________________________________________________________________   இந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் […]