புத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…

அன்றாட வேலைப்பணிகளால் மனதளவிலும்,உடலளவிலும் பலர் சோர்வுடன் காணப்படுகின்றனர். இத்தகைய சோர்வைப் போக்கி புத்துணர்வு பெற துளசி டீ தயாரித்து அருந்தி வந்தால் உடலும்,மனமும் புத்துணர்வு பெறும் செய்முறை…

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

  ஒரு கல்வியாண்டு முடிந்திருக்கிறது. ஓர் ஆணடின் உழைப்புக்கான அறுவடையும் நடந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. யார் என்ன மதிப்பெண்கள் என்ற விசாரிப்புகளும் விவாதங்களும் குடும்பங்களில் தொடரும்.…

தோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…

நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)

கலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல்   குறள் 61:  பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த…

கலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்

கலைஞரின் குறளோவியம் – 6   அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம்.   குறள் 51:  மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர்…

கொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..!

பொதுவாக பெண்களும், ஆண்களும் கவலை கொள்ளும் விசயம் என்றவென்றால் அது தலைமுடி உதிர்வே.. எத்தனையோ வகைவகையான எண்ணெய்களைத் தேய்த்தும் முடி உதிர்வது நிற்க வில்லை என்ற கவலையாக…

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…

திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ…

கோமதிகள் ஓடுகிறார்கள்…: மானசீகன்

    கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே…

நாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இடதுசாரிகள் இடம்பெற்றால்தான்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்…

புதுக்கவிதை — : ஜெயந்தன் சந்திரசேகரன்… “நீ சந்திக்காத அவமானங்களையா நான் சந்தித்துவிடப்போகிறேன் நீ பார்க்காத ஒடுக்குமுறையை நான் பார்க்கப் போகிறேன் நீ போகாதமூலவிக்கிரத்திற்ககா நான் போய்விடப்…

Recent Posts