கடந்து செல்லும் காலத்தின் சுவடுகளை காட்சிகளாக்கி, கண்முன் விரிய வைக்கும் ஜால வித்தை, ஓவியர்களுக்கு மட்டுமே சாத்தியம். கதவு சந்தானம் என ஓவிய உலகில் புகழப்படும் சந்தான…
Category: சிறப்புப் பகுதி
Special Section
எழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது
எழுத்தாளர் இமையத்திற்கு, தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி…
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில்…
மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை…
வரலாறு படைத்தவர் க.ப.அறவாணன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
திராவிட இயக்கத்தின் பால் பெரும் பற்றுக் கொண்ட தமிழறிஞர் அறவாணனின் மறைவு, இலக்கியத் துறைக்கே பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்: பவா செல்லத்துரை
மழை பெய்துகொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், பிரபஞ்சனையே நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி.…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு…
புத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி
ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள் நம் பாரம்பரிய வாழ்வியலை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம்மிடையே அதிக அளவில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில்…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கரிசல் பூமியின்…