இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்: பவா செல்லத்துரை

December 23, 2018 admin 0

மழை பெய்துகொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், பிரபஞ்சனையே நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் […]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

December 21, 2018 admin 0

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் […]

புத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி

December 13, 2018 admin 0

  ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்   நம் பாரம்பரிய வாழ்வியலை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம்மிடையே  அதிக அளவில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் இல்லை. நாம் பெரும்பாலும் வீட்டில் […]

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

December 5, 2018 admin 0

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியல் பற்றி பேசும் […]

புத்தம் புது  பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)

December 1, 2018 admin 0

இயற்கையிலிருந்து  பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும்  இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம்  சீரழிப்பதும்  மனித  உயிர்களாகிய  நாம்  மட்டுமே. ஆறறிவுடன்  சிறிது  ஆணவமும்  சேர்ந்து கொண்டதால் […]

சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு

November 12, 2018 admin 0

சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இதில் சென்னை தொடர்பான தங்களது நினைவுகள், அனுபவங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை […]

இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

November 9, 2018 admin 0

சித்திரத்தையல்   மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன்   வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்   ஆலும் அரசுமடர்ந்த பாதை தாண்டி […]

“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

October 29, 2018 admin 0

“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம் மகிழ்ச்சி., 15 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் […]

பால் இயல் : வானம்பாடி கனவுதாசன்

October 21, 2018 admin 0

சின்மயி பாட வாய் திறந்தார் செவிகள் குளிர்ந்தன நெஞ்சம் நெக்குருகியது. சின்மயி பேச வாய் திறந்தார் செவிகள் தீய்ந்தன நெஞ்சம் பதறியது. வாழ்க்கையை விடவும் வார்த்தைகள் வக்ரப் பட்டன. கூப்பிட்டார், கூப்பிட்டார் என்று கூறும்போது […]