புத்தம் புது  பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)

இயற்கையிலிருந்து  பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும்  இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம்  சீரழிப்பதும்  மனித  உயிர்களாகிய  நாம்  மட்டுமே.…

சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு

சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இதில் சென்னை தொடர்பான தங்களது…

இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சித்திரத்தையல்   மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன்   வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்…

“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம்…

பால் இயல் : வானம்பாடி கனவுதாசன்

சின்மயி பாட வாய் திறந்தார் செவிகள் குளிர்ந்தன நெஞ்சம் நெக்குருகியது. சின்மயி பேச வாய் திறந்தார் செவிகள் தீய்ந்தன நெஞ்சம் பதறியது. வாழ்க்கையை விடவும் வார்த்தைகள் வக்ரப்…

வாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்

வாழ்க்கை இலக்கை நோக்கிய ஓட்டந்தானா? எல்லாம். நெருக்கடிகள் மட்டுமா? பிடித்திருக்கின்றன. ஆசைகள் துரத்துகின்றன துரத்திக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை கோராதவற்றை ஆசை கோருகிறது? வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்…

உவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)

    கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி   செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி…

நானும்…: ரவிசுப்பிரமணியன் (கவிதை)

  நிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய்  என் மேல் அது விழ  உடைந்து சிதறினேன் திகிலின் கத்தி உயிர் செருக…

பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…

பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்.. ஒரு நாள் யூ டியூப்பில் பயணம், உணவு தொடர்பான வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்ததுதான் த லைஃப் ஆப்…

நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம் தப்பா நர்த்தனத்தை அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன்…

Recent Posts