உவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)

October 18, 2018 admin 0

    கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி   செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி மண்டலம் முழுமைக்கும் வலை பின்னி வைத்திருக்கின்றன […]

நானும்…: ரவிசுப்பிரமணியன் (கவிதை)

October 18, 2018 admin 0

  நிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய்  என் மேல் அது விழ  உடைந்து சிதறினேன் திகிலின் கத்தி உயிர் செருக திக்பிரமை எப்போது நினைத்தாலும்  கோட்டானாய் அலறி […]

பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…

October 17, 2018 admin 0

பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்.. ஒரு நாள் யூ டியூப்பில் பயணம், உணவு தொடர்பான வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்ததுதான் த லைஃப் ஆப் சோஷியல் பட்டர்ப்ளை என்ற பெயரிலான சேனல். […]

நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

October 9, 2018 admin 0

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம் தப்பா நர்த்தனத்தை அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன் கங்குகள் தீய்த்த விதியன்றி வேறென்ன ஸ்வரத்துக்குள் […]

அரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்

October 6, 2018 admin 0

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். கவிஞரும் கலைவிமர்சகருமான […]

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..( ராஜஇந்திரன் அழகப்பன் )

October 5, 2018 admin 0

மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..(ராஜஇந்திரன் அழகப்பன்) அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீண்ட நேரம் துாங்கினான் அன்பழகன், அவனது துாக்கத்தை கலைக்கும் விதமாக “என்னங்க. எந்திரிங்க மணி 9 ஆச்சு” “லீவுனா விடிஞ்சு இவ்வளவு நேரம் […]

கலைஞரின் குறளோவியம் – 7

October 4, 2018 admin 0

குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

September 25, 2018 admin 0

நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் […]

நடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)

September 25, 2018 admin 0

  பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும் பாறை, இரவின் சலனங்களில் மிதக்கிறது. நிர்க்கதியான […]

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

September 24, 2018 admin 0

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவின் ஒரே நாடு, ஓரே […]