பாரதி யாருக்குச் சொந்தம்?: சுந்தரபுத்தன்

September 4, 2018 admin 0

  ஞாயிறு காலை. சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் 453வது கூட்டம், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்தளித்த பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர் களின் குறிப்புகள்) நூலின் அறிமுகமாக நடந்தது. பழம்பெரும் ’இலக்கிய […]

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி மொழிபெயர்ப்புக்கு எப்ஐசிசிஐ-யின் சிறந்த புத்தகத்திற்கான விருது

August 28, 2018 admin 0

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின்  கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்கு இந்த இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகம் விருது வழங்கப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். இதுவரை […]

வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்!

August 21, 2018 admin 0

வாழ்நாளில், எத்தனையோ பிரம்மாண்ட மலர்மாலைகளையும், மகுடங்களையும் சூடிக் களித்தவர் கலைஞர். ஆனால், அவரது இறதிப் பயணத்தின் போது, ஊடக உலகின் “சொல்லின் செல்வன்” ஆகத் திகழும் புதியதலைமுறையின் மூத்த தொகுப்பாளரான வெங்கடப் பிரகாஷ், தனது […]

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

August 18, 2018 admin 0

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும் வைத்தாய் நீள நினைந்த தனாலே நினைவுச்சின்னம் […]

நான் தான்… ஸ்மார்ட் போன் பேசுகிறேன்…: கி.கோபிநாத் (சுதந்திரதினக் கவிதை)

August 15, 2018 admin 0

                  அன்று கிழக்கிந்திய கம்பெனி… ஆபத்பாந்தவர்களாக காந்தி, போஸ். இன்று சாம்சங், நோக்கியா, ஆப்பிள் வோடஃபோன், ஏர்டெல், ஐடியா… காப்பாற்ற யாருமின்றி அனாதையாய் […]

ஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்

August 10, 2018 admin 0

  அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). பேன்ட் திடீர்னு டைட் ஆயிடுச்சா, இரண்டு மாடி ஏறினா மூச்சு முட்டுதா, அப்ப நீங்க உடல் பருமனின் முதல் நிலையில் […]

விரவிப்பரவும் நாதவெளி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

August 7, 2018 admin 0

 செவ்வரக்கு மேகங்கள் ஓளி மறைத்துவிளையாட மதிற்சுவர் பிளந்த அரசமரத்தில் பறவைகள் ஒசையின்றி அமர்ந்திருக்க கற்கோபுர சிலைகள் பார்க்க மெலிதாய் ஓதுவார் குரல் ஒலிக்க பிரகார மண்டபத்திலிருந்து விரவிப் பரவுகிறது நாதஸ்வர சுநாதம் சஹானாவின் குழைவுகளில் […]

அ.ராமசாமியின் நாவல் எனும் பெருங்களம்: எழுத்தாளர் இமையம்

August 6, 2018 admin 0

ஒருவர் நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் நாவலைப் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. […]

ரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா? நொல்ல எண்ணெயா?: கி.கோபிநாத்

August 4, 2018 admin 0

  உலகமயமாக்கலுக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளாக கனோலா, வெஜிடபிள், சோயா, சேஃப்பிளவர், சன்ஃபிளவர், கார்ன், பாமாயில் என வரிசைகட்டி சந்தைபடுத்தப்படுகிறது ரீஃபைண்டு ஆயில் எனும் இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தொற்றா நோய்க் கூட்டங்களுக்கு […]

தாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்

August 2, 2018 admin 0

தாய்ப்பால்… இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே தாய்மையின் மகத்துவத்தை உணர முடியும். சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய […]