தாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்

August 2, 2018 admin 0

தாய்ப்பால்… இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே தாய்மையின் மகத்துவத்தை உணர முடியும். சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய […]

வள்ளுவர் கோட்டத்து தேரும் எதிரேயுள்ள பனைமரங்களும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

July 27, 2018 admin 0

கவிஞர் விக்கிரமாதித்யனின் வள்ளுவர் கோட்டம் கவிதை குறித்தும், அவரது உரைநடை எழுத்து குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை… கவிஞர் விக்ரமாதித்யன் தன் கவிதைகளில் சிலவற்றின் பின்னணி குறித்து எழுதிய […]

அம்மா கையால் ஊட்ட உகந்ததா பாக்கெட் பால்? – கி.கோபிநாத்

July 26, 2018 admin 0

மனிதனின் நற்பண்பை, ஒளவையாரும், திருவள்ளுவரும் பாலின் தூய்மையோடு ஒப்பிட்டனர். மனிதம் மரித்து வரும் நிலையில், பாலும் அதன் இயல்பை இழந்துவருகிறது. அடுத்த இனத்தின் பாலை அருந்தும் ஒரே இனம் மனித இனம்தான். ‘கறந்த பால் […]

தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள்…: தமிழ்நதி

July 24, 2018 admin 0

  நேற்று, பிரபஞ்சன் அவர்களை பாண்டிச்சேரிக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். பாண்டிச்சேரி யிலிருந்து விழுப்புரம் போகும் வழியிலுள்ள மதகடிப்பட்டு என்ற ஊரிலுள்ள மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு […]

அஜினோமோட்டோ ஆபத்தானதா?: கி.கோபிநாத், பத்திரிகையாளர்

July 24, 2018 admin 0

நாவின் சுவை அரும்புகளை தட்டிவிட்டு சப்புக்கொட்ட வைக்கும் தன்மை கொண்டது இது. அதாவது சுவையூக்கி. பளபள சர்க்கரை, உப்புக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த மோனோசோடியம் குளுடோமேட் (MSG). இந்த வேதி உப்பை தயாரித்து […]

கோவை 1998 கலவரம் குறித்த மனதை உலுக்கும் சிறுகதைத் தொகுப்பு: கௌதம் ஷாம்

July 24, 2018 admin 0

கோவை கலவரத்தை கதை வடிவில் நம் கண் முன்னே காட்டுகிறார் எழுத்தாளர் அ.கரீம். புத்தகத்தைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது. இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு கூர்மையாக நம் மனசாட்சியைத் தாக்கிக் குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது. ஆசிரியரின் […]

நாம் எம்ஜிஆர்களைக் கொண்டாடுகிறோம்… அவர்கள் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள்…!

July 23, 2018 admin 0

நமது ஊரில் தேர்தல் பிரச்சாரங்களிலும், விழாக்களிலும் எம்ஜிஆரைப் போல பலர் வேடமிட்டு மக்களை மகிழ்விப்பதைப் பார்த்திருக்கிறோம். நடிகர்களைக் கொண்டாடிப் பழகிவிட்ட நமது “பண்பாட்டில்” எழுத்தாளர்களைக் கொண்டாடும் பழக்கத்திற்கு எப்போதுமே இடம் இருந்ததில்லை. அமெரிக்காவில் உலகப் […]

ரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு?: கி. கோபிநாத், பத்திரிகையாளர்

July 21, 2018 admin 0

  உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று படுத்தும்பாடு பகீர் ரகம். இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே சர்க்கரையையும், உப்பையும் சப்புக்கொட்டி சாப்பிடுகிறோம். வெள்ளை சர்க்கரை இதுக்கு பேரு […]

வெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்

May 7, 2018 admin 0

பொறுக்க முடியாத துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம் தவறி விழுந்தால் வன்முறையாளர்களாக தவறி விழுவதைத் தவிர வேறு வழியில்லை கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீர் கீழே விழும் போது வெடிகுண்டாகத்தான் விழும் என்பது […]

கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

April 21, 2018 admin 0

கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல், தமிழ் தேசியம், நதிநீர் சிக்கல்கள் போன்ற […]