Special Section
குழந்தை விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி எடுத்த காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அபிநயா என்பவரின் மகன் அருண்மொழிவர்மன் என்ற மூன்று வயதுக் குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாக காரைக்குடி குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அறுவை […]