கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

October 2, 2023 admin 0

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை நூலுக்கு அவரே எழுதியுள்ள முன்னுரை இங்கே… […]

காரைக்குடியில் அப்பலோ மருத்துவ குழு சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..

September 29, 2023 admin 0

காரைக்குடியில் அப்பலோ ரீச் மருத்துவக்குழு சார்பாக காரைக்குடி தொழில் வணிகக் கழக உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையின் மருத்துவக்குழுவின் சார்பில் காரைக்குடி தொழில் […]

தமிழகத்தில் உணவு பெரும் வணிகமாக மாறிவருகிறாதா?..: சிறப்பு பார்வை…

August 25, 2023 admin 0

தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், […]

9-வயது சிறுமியின் வயிற்றுக்குள் சிக்கிய மோதிரம் : ஆப்ரேசன் இல்லாமல் எடுத்த அப்பலோ ரீச் மருத்துவமனை..

August 22, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனைக்கு (21.08.23 ) அன்று மாலை காரைக்குடி செக்காலை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மோதிரத்தை விழுங்கி விட்டதாக அழைத்து வந்தனர். விழுங்கிய மோதிரத்தை வெளியே […]

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் மறுமாழ்வு மையம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

August 4, 2023 admin 0

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்தார். அப்பலோ […]

“முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை…

July 3, 2023 admin 0

ஆலோசனை!…முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03.07.2023) முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை […]

எழுத்தாளர் உதயசங்கருக்கு எழுதிய “ஆதனின் பொம்மை” நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது..

June 23, 2023 admin 0

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவல் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளது.தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த உதயசங்கர் சிறுகதை […]

காரைக்குடியில் இந்திய மருத்துவக் கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு..

May 23, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய மருத்துவக்கழகம் (IMA NHB TNSB)129-வது கிழக்கு மண்டல மாநாடு மற்றும் 76-ஆவது செயற்குழு கூட்டம் காரைக்குடி IMA KARAIKUDI (KMC) கிளை சார்பில் மே.21 அன்று அமராவதி மகாலில் […]

நம்ம வீட்டுச் சமையல் : அறிந்து கொள்வோமா..

May 4, 2023 admin 0

நம் இல்லங்களில் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை எப்படி சேமிக்கலாம் எப்படி பயன்படுத்தாலாம் என்ற டிப்ஸ் ஏராளம் உண்டு அதில் சில..வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே […]

நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் : இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் …

February 21, 2023 admin 0

புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளரான கார்த்திக் சுப்ரமணியம் 2023 National Geographic ‘Pictures of the Year’ விருதை […]