சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

October 25, 2021 admin 0

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.1801 சூன் 12 […]

காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..

September 30, 2021 admin 0

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி அப்பலோ […]

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு 2021-ம் ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு…

August 30, 2021 admin 0

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அடங்கும். விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு கி.ரா.விருது […]

புத்தக அறிமுகம்: ‘கந்தக நதி’யைக் கடந்து வந்த ‘ஜனநாயகன்’!

August 7, 2021 admin 0

கலைஞரைப் பொறுத்தவரை நிறைய எழுதியவர் மட்டுமல்ல; எழுதப்பட்டவரும் கூட. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து அந்த அளவு எழுதப்படவில்லை. 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பணயத்திற்குப் […]

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

July 30, 2021 admin 0

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு […]

“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!

July 25, 2021 admin 0

“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும் பாடலை, 1925ஆம் ஆண்டே இயற்றியவர்தான், குகமணிவாசக […]

அறையெங்கும் மழை மேகங்கள்: அய்யப்ப மாதவன்

July 23, 2021 admin 0

அந்த இரவொன்றில் நீ எனக்காக காத்திருந்தாய் நான் கனமழையில் நனைந்து கொண்டு உன்னைக் பார்க்கும் ஆவலில் நடுங்கிக் கொண்டிருந்தேன் உனக்கும் எனக்குமிடையில் மழை பெய்த வண்ணமிருந்தது                       மழை நிற்கும் கணம் நோக்கி காத்திருந்தேன் நீயும் […]

கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

May 27, 2021 admin 0

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. […]

கி.ரா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: முழு அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய உத்தரவு..

May 18, 2021 admin 0

எழுத்துலகின் பேராளுமை கி.ரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ளார். எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி […]

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவை : சொக்கலிங்கம்அருணாசலம்….

March 20, 2021 admin 0

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவைகால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப் படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது […]