கால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா? : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்

கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என தோல் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். கரோனா பாதிப்பு உலகம்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்தது..

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.761.50 -ஆக இருந்த நிலையில் ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை செய்யப்படுகிறது. மானியமில்லாத வணிக பயன்பாட்டு…

நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள்..

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனி என்றால் அது மிகையாகது.நெல்லிக்கனியின் பலன் ஔவையாருக்கு மன்னன் அதியமான் கொடுத்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய அருங் குணங்கள் கொண்ட நெல்லிக்கனியின் பயன்களை அறிந்து…

நொறுங்கத் தின்றால் நூறு வயது! : மருத்துவர் இராமதாஸ்…

பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மருத்துவருமான இராமதாஸ் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றொரு பழமொழி உண்டு. இது நமது முன்னோர்கள் அனுபவித்து…

உலக புத்தக தினம் இன்று..

ஏப்ரல் -23-ம்தேதி உலக புத்தக தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்களே ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாகும்.வாசிப்பே வாழ்வை வளமாக்கும். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வீட்டில்…

சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு…

18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழகத்தில் 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருந்து சங்க பணியாளர்கள் 5,000…

கபசுர குடிநீர் என்பது என்ன?…

கபம் என்ற சளியால் வரும் சுரம் என்ற காய்ச்சலை போக்கும் அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியராலும், மற்ற சித்தர்களாலும்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ல இம்காப்ஸ்…

கரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன? : கண் மருத்துவரின் விளக்கம்

கரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அதுவும் ஒரு அறிகுறியாக இருக்கும்…

Recent Posts