தாய்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை பளுதூக்குதல்…
Category: top news
பாபா ராம்தேவ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..
பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு…
“கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் பச்சைப் பொய் பரப்பி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். I.N.D.I.A. கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்…
“கச்சத்தீவு விவகாரம் : இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” : இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி..
கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு…
கச்சத்தீவு விவகாரம்: மோடி செய்தது என்ன? ப.சிதம்பரம் கேள்வி..
பிரதமர் மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ஆனால், எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை என்று சொல்லி…
அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை : தேர்தல் ஆணையம்..
அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தேர்தல்…
திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம்: தேர்தல் பறக்கும் படை பறிமுதல்..
திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம் பாஜக பிரமுகரின் காரில் இருந்து தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் பறிமுதல்…
தமிழகம்,புதுவையில் மக்களவைத் தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று மாலை முடிவுகிறது…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது மக்களைவைத் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும்…
“தென்புலத்தாரும் நடுகற்களும்” : முனைவர் சிவ இளங்கோ..
“தென்புலத்தாரும் நடுகற்களும்”இயற்கைச் சீற்றங்களான இடி, மழை, வெள்ளம், பெருங்காற்று, விலங்குகள், பூச்சிகள், இருட்டு என மனிதனின் பயம் நீண்டு கொண்டே போக, அந்த பயத்தைப் போக்க, அவைகளையே…
காரைக்குடியில் காங்..வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்…
சிவகங்கை மக்களவை தொகுதி தற்போதைய உறுப்பினரும் காங்., வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் இன்று காலை காரைக்குடியில் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் கடந்த 5 ஆண்டுகளில்…