காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் இணைந்தனர்…

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 6xparty hall ல்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது…

புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அண்ணாமலையார் பின்பறம் அமைந்துள்ள மலையின் உச்சியில்(2660…

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கிறது..

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி,…

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும்:வானிலை மையம்…

தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நேற்று புயலாக மாறியது. இந்த…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது வழக்கு : கனிமொழி எம்.பி. கண்டனம்…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது உத்திரபிரதேச காவல்துறை பதிந்த வழக்கிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது சுதந்திரமான ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி பத்திரிக்கைச் சுதந்திரத்தின் உரிமையைக்…

ஃபெங்கல் புயல் எங்கே கரையை கடக்கிறது?…

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து, வரும்…

பிரியங்கா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்பு..

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் பிரியங்கா காந்தி.இன்று மக்களவை சபாநாயகர் முன்னிலையில் எம்.பிாக பதவியேற்றார்.அரசியல் சாசன புத்தகத்தை…

மகாராஷ்டிரா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நீதிமன்றத்தை நாட மகாவிகாஸ் அகாடி முடிவு ..

நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா தேர்தல்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடந்துள்ளது இது பற்றி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட காங்கிரஸ்,…

சர்வதேச அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.முதலமைச்சர்…

வங்கக் கடலில் இன்று உருவாகும் புயல் நவ.30-ம் தேதி சென்னை- பரங்கிப்பேட்டை இடையே கரையைக் கடக்கும் என கணிப்பு..

வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Recent Posts