திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு : டிடிவி தினகரன்

April 5, 2019 admin 0

திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் […]

திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, : இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது..

April 5, 2019 admin 0

தி.க.தலைவர் வீரமணி கலந்துகொண்ட திருச்சி தி.மு.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் திருச்சியில் பெரும் […]

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை…

April 5, 2019 admin 0

கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின்  பரப்புரையில்  ஈடுப்பட்டார். ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க கோரி கரூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பரப்புரை செய்தார். மத்தியில் உள்ள பாசிச பாஜக ஆட்சிக்கு […]

காயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள்: உதவிக்கரம் நீட்டிய ராகுல்…

April 5, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து விட்டு திறந்த வாகனத்தில் தனது சகோதரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தார். அவர்களுடன் செய்தி […]

மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: அத்வானி

April 4, 2019 admin 0

பாஜகவின மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்றில் ‘முதலில் தேசம், அடுத்து கட்சி, தன்னலம் கடைசி’ என்ற தலைப்பில் பாஜகவின் தற்போதைய கூட்டணியான மோடி, அமித் ஷா கட்சியை நடத்தும் விதம் […]

தஞ்சையில் பெரியகோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

April 4, 2019 admin 0

தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஏப்.27ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேயில் தொழில்நுட்பப் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, பொறியியல் படித்தவர்களுக்கு அனுமதி

April 4, 2019 admin 0

தெற்கு ரயில்வேயில் தொழிலநுட்பப் பிரிவு பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, பொறியியல் படித்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என மத்திய அரசு தகவல்..

April 4, 2019 admin 0

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களில் ஒன்று கி.மு. 905 காலகட்டத்தையும், மற்றொன்று கி.மு. 791 காலகட்டத்தையும் சேர்ந்தது என்பது, அமெரிக்காவில் நடைபெற்ற கார்பன் கதிரியக்க சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. […]

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?: உயர்நீதிமன்ற மதரை கிளை கேள்வி

April 4, 2019 admin 0

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறைச் செயலாளர் பியூலா ராஜேஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சீதா மருத்துவத்தில் எத்தனை […]

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவன் மீது பொதுமக்கள் தாக்குதல்

April 4, 2019 admin 0

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை போலீசார் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்ற போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த […]