விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வரும் மாநாட்டு மேடைக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தார். விக்கிரவாண்டி த.வெ.க. மாநாட்டு திடலில் 101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை…
Category: top news
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை: குன்றக்குடி ஆதீனம் பாராட்டு…
குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார் . விகே புரம் அக்,28.கடந்த2023_2024 ஏப்ரலில் நடைபெற்ற நெல்லை பல்கலை கழகதேர்வில்…
நெல்லை மாவட்டத்தில் நாளை கன மழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை…
நெல்லை மாவட்டத்தில் நாளை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புக்கள் ரத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.…
மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை :வீடுகளில் புகுந்த மழை நீர்..
மதுரையில் நீண்ட நாளைக்குப் பிறகு வரலாறு காணாத அளவிற்கு வெளுத்து வாங்கிய கனமழை கொட்டித்தீர்த்தது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மட்டும் 15 செ.மீ. மழை கொட்டித்…
ஈழத்தின் அவலத்தை தோல்லுரிக்கும் “ஒற்றைப் பனை மரம்” : திரை விமர்சனம்
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும்…
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்.அங்கு பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58400 என விற்பனையாகிறது. ஆபாரணத் தங்கத்தின் விலைகிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.7300-க்கு விற்பனையாகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்..
தீபாவளிப் பண்டிகை வரும் அக்.,31 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அக்டோபர் 28,29,30 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து…
ஈஷா விவகாரம் : நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்..
ஈஷா விவகாரம் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணை செள்ள காவல் துறைக்கு…