“கரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான…
Category: Uncategorized
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டர் ரத்து : மத்திய அரசு நடவடிக்கை..
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக…
தனியார் மயமாகிறது திருச்சி விமான நிலையம் : மத்திய அமைச்சர் தகவல்..
திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஹர்தீக் சிங் தகவல் அளித்துள்ளார். லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான…
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு ..
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே இடத்தில் நீடிக்கும் எனவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
தமிழகத்தில் இன்று புதியதாக 669 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் இன்று 669பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 699பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,096 அதிரடியாக குறைவு ..
சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1.096 குறைந்து, ரூ.32,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு…
மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்திவந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்க கடந்த 2018-ம்…
5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சாதிச்சான்றிதழ் கட்டாயம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு சாதி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…
ஜனவரி 8-ந்தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக…
ஊதியம் இல்லாத உள்ளாட்சி பதவிற்கு ஏன் இந்த போட்டா போட்டி…
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை…