தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் சரவணன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தென்னிந்தியாவிற்கான மலேசிய நாட்டு தூதர் சரவணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்த மலேசிய தூதர் சரவணன், மக்களவை…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கிறார் பாடகி சின்மயி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரமில்லை என கூறி அதனை விசாரித்த பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, பாலியல் புகாரில்…

மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல ; சோனியா காந்தி..

பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல என சோனியா காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ்…

மதுரையில் சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் தேதி மாற்ற இயலாது தேர்தல் ஆணையம் ..

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடைபெறுவதை தள்ளி வைக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு பதிலளித்தது.…

தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்…

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும்…

சின்னத்தம்பி: நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் யானைகள் வழித்தடத்தில்…

40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி : கமல் பேட்டி..

விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளும் போட்டியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன்…

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் எந்தெந்த வகையில் தள்ளுபடி செய்யப்படுமோ அந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டு புதிய சுழல்நிதி வழங்கப்படும் என ஸ்டாலின்…

திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக ஊராட்சிசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

திமுக சார்பில் ஜனவரி 9 முதல் தமிழகமெங்கும் கிராம ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், புலிவலம்…

நாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்..

மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தொிவித்து நாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட…

Recent Posts