சின்னத்தம்பி: நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளைகள் உள்ளதாகவும், இதன் காரணமாகவே […]