இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும்! அமைதியைக் குலைக்கின்ற வகையில் இதுபோன்ற…
Category: Uncategorized
நடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)
பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும்…
நடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)
பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும்…
மடை திறந்தது… மனம் நிறைந்தது: திருச்செல்வம்
Thiruchelvam Ramu Yesterday at 1:30 PMPublic இந்த 17 வருடபயணத்தில் பல முறை ஊடகங்கள் நமது விவசாயத்தீர்வை மிகச்சிறப்பாக பதிவுசெய்திருக்கின்றன. கோடான கோடி நன்றிகள். அவைகளில்,…
வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்…
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு நெருக்கடியா?: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.…
ஆக:31 மற்றும் செப்:1ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை..
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவ…
வேலூர் அருகே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வென்றவர் தற்கொலை!
வேலூர் அருகே ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பால் மனமுடைந்து…
திருமுருகன் காந்தி மீண்டும் கைது!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்ட து. ஆனால், அவரை சென்னை மாநகர போலீஸார் மீண்டும் கைதுசெய்திருப்பது…
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடு..
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்…