காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.