“காவிரி தீர்ப்பு சற்று ஏமாற்றம் அளிக்கிறது” : நடிகர் கமல்ஹாசன்…


காவிரி வழக்கு தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றம் தான் என  நடிகர் கமல் கருத்துதெரிவித்துள்ளார். தற்போது அளிக்கப்பட்ட தீர்ப்பை பயன்படுத்தி  சாகுபடியை மேற்கொள்ளவேண்டும்.

காவிரி விவகாரத்தை இரு மாநிலங்களும் அரசியலாக்க கூடாது ,  தமிழகம் , கர்நாடக  இடையே அமைதி நிலவவேண்டும் என்று  கமல் சென்னை ஆல்வார்ப்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

காவிரி நீரை பத்திரப்படுத்துவது தமிழக அரசின் கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.