சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.
சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தாமும் உறுப்பினராக உள்ளதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்
Copyright © 2024 | WordPress Theme by MH Themes