சிபிஐ மூலம் மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டுகிறது: தம்பிதுரை பரபரப்பு புகார்…

 


சிபிஐ மூலம் மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டுகிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர், சுகாதார அமைச்சர் பதவி விலக சிபிஐ அமைப்பை வைத்து வற்புறுத்துகிறார்கள் என கூறியுள்ளார்.