மத்திய அரசு ‘இடைக்கால நிவாரணம் அறிவித்திருக்கலாம்’ : டி.டி.வி தினகரன் ட்விட்..

அ.ம.மு.க.துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்

‘கஜா புயல் கரை கடந்து ஒன்பது நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை அறிவித்து விட்டு மத்திய குழுவை அனுப்பியிருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.