சென்னை பேருந்தில் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது..


சென்னையில் கத்தியுடன் பேருந்தில் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில கல்லூரி மாணவர்கள் 12 பேரை கைது செய்த அண்ணா சதுக்கம் போலீசார், 2 கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.