சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேப்பாக்கம் பகுதியில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்ற வெங்கட், தீனா, காதர் அலி உள்ளிட்டோர் சிக்கினர்.