காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக இன்று மாநில அளவில் முழுயடைப்பு போராட்டம் நடத்திவருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பாமகவினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக இன்று மாநில அளவில் முழுயடைப்பு போராட்டம் நடத்திவருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பாமகவினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes