சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை ஏப்., 3 ம் தேதி மூடப்படும் என அறிவிப்பு..


ஏப்ரல் 3ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 3ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.