சென்னை காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை..


சென்னை கொளத்துாரில் கடந்த நவம்பர்-16-ந்தேதி நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல்  காவல் ஆய்வாளர் ர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.