சென்னையில் நேற்று இரவு முதல் சாரல் மழை..


நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. வடசென்னை, ஜாபர்கான்பேட்டை, மைலாப்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.