சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் இயங்க அனுமதி..

கொரோனாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பேக்கரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
தற்போது நாளை முதல் சென்னையில் உள்ள அனைத்த பேக்கரிகளும் இயங்க சென்னை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.
காலை 6 மணி பகல் 1மணி வரை இயங்க அனுமதியளித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.