சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவு

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

12 ஆயிரம் புதிய BS-VI தரத்திலான பேருந்துகளையும் உலகத் தரத்தில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்துறை அதிகாரிடகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.