சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் ரசிகர்..


சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வரும்நிலையில் வீரர்கள் மைதானத்துக்குள் வந்துவிட்டனர். ரசிகர்களும் மைதானத்துக்குள் வரத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மைதானத்துக்கு கறுப்புச்சட்டை அணிந்து வந்தவர்களை அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பல கட்டுப்பாடுகளை விதித்து ரசிகர்களை உள்ளே அனுப்பிய கிரிக்கெட் நிர்வாகம் அவர்கள் மனதில் காவிரி மேலாண்மை அமைக்க கோரும் எண்ணத்தை அகற்ற முடியாது. ரசிகர் ஒருவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் பாதகை.