ப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..


ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.