குழந்தைகள் நல நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..


சம்பூர்ணா என்பவர் தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் குழந்தைகள் நல நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.