
வடகிழக்கு பருவமலை தொடங்கிய சில நாட்களில் தென் மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.
கடலுாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.