தொடர் மழை : காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கேசவன்