எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்

சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். அவரது உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறறு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.