கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். முறையையே பின்பிற்ற வேண்டும் : இந்திய மருத்துவக் கவுன்சில் ..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். முறையையே பின்பிற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரேபிட் கருவிகளை பயன்படுத்தலாம் ஆனால் பி.சி.ஆர் முறையில் தான் கொரோனா தொற்று தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.