கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்..

கரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கரோனா, வெள்ளத்தால் தேர்தலை தள்ளிவைக்க ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.