நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்., தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராகுல் கூறிய பதிலில் திருப்தி இல்லை என்று கூறி நோட்டீஸ் அணுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை ஏப்ரல் 30-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.